கல்லூரி

நாமக்கல் பகுதியில் காதல் விவகாரத்தை கண்டித்ததால் குடும்பத்தையே கொலை செய்ய துணிந்த கல்லூரி மாணவரைக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
புதுடெல்லி: காலை ஒன்றுகூடலுக்கு வராத சுமார் 100 முதலாம் ஆண்டு மாணவர்களை இந்தியாவின் செயின்ட் ஸ்டீஃபன்ஸ் கல்லூரி தற்காலிகமாக நீக்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு, கணினி பயன்பாடு மற்றும் தரவு அறிவியலில் ஆர்வமுள்ள மாணவர்கள் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் புதிய கல்வியாண்டிலிருந்து நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (என்டியு) புதிய கல்லூரியில் சேரலாம்.
பலதுறைத் தொழிற்கல்லூரி படிக்கும் வரை படிப்பில் ஆர்வமின்றி இருந்தாலும் கல்லூரிக் காலத்தில் கடுமையாக உழைத்து 4.69 தரப் புள்ளிகளுடன் உன்னதத் தேர்ச்சி பெற்றுள்ளார் முஹம்மது ஹம்சா சையது அகமது கபீர்.
கடலூர்: காலணியைப் போட்டுக்கொள்ள கல்லூரி மாணவி முயன்றபோது ‘உஷ் உஷ்’ என்று சத்தம் கேட்டதால் அந்த மாணவி உயிர்தப்பினார்.